இலவச கருப்பை வாய் புற்றுநோய் சோதனை 

அறிமுகத் திட்டம் ஒன்றின்கீழ் 30 வயதுக்கும் 65 வயதுக்கும் இடைப்பட்ட வெளிநாட்டுப் பணிப் பெண்களுக்குக் கருப்பை வாய் புற்றுநோய் சோதனை இலவசமாக நடத்தப்படுகிறது.
இந்த மருத்துவப் பரிசோதனை தேசிய பல்கலைக்கழக மருத்து வமனையில் இருக்கும் தேசிய பல்கலைக்கழக புற்றுநோய் கழகம், கேகே மகளிர், சிறார் மருத்து வமனை ஆகிய மருத்துவ மனைகளில் நடத்தப்படுகிறது.
ஆஸ்திரேலியா, நெதர்லாந்து போன்ற நாடுகளில் நடத்தப்படும் பரிசோதனைகள் இங்கு நடத்தப்படும் என்று சுகாதார அமைச்சு கடந்த புதன்கிழமை அறிவித்தது.
தற்போதைய 'பெப் ஸ்மியர்' சோதனையைவிட இந்த மருத்துவப் பரிசோதனை மேலும் துல்லியமானது என்று தெரி விக்கப்பட்டது.
கருப்பை வாய் புற்றுநோய்க் கான ஹெச்பிவி தடுப்பூசியை அடுத்த மாதத்திலிருந்து பள்ளி களில் இலசவமாகப் போட்டுக் கொள்ள உயர்நிலை 1 மாணவி களுக்குத் தெரிவு வழங்கப்படும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!