‘எந்த நாட்டையும் குறிவைத்து F-35 கொள்முதல் இடம்பெறவில்லை’

சிங்கப்பூர் குடியரசு ஆகாயப் படை எஃப்-35 போர் விமானங்களைத் தன்னுடைய சொந்த பாதுகாப்பு அரணுக்காக கொள்முதல் செய்கிறது என்று தற்காப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. அது வேறு எந்த ஒரு குறிப்பிட்ட நாட்டையும் குறிவைத்து வாங்கப்பட்டது அல்ல என்றும் வேறு எந்த நாட்டுடன் கூட்டு சேரும் நோக்கத்துடன் அவை கொள்முதல் செய்யப்படவில்லை என்றும் அமைச்சு விளக்கியது.
சிங்கப்பூர் எஃப்-35 போர் விமானங்களைக் கொள்முதல் செய்ய எடுத்திருக்கும் முடிவு, சீனாவின் வட்டார இலக்குகள் தொடர்பில் ஆசியாவுக்குள் அதிகரித்து வரும் கவலையின் அறிகுறியாக இருக்கிறது என்று பகுப்பாய்வாளர்கள் கூறுவதாக அமெரிக்காவின் சிஎன்என் நிறுவனம் அண்மையில் தெரிவித்தது. அதற்குப் பதிலளிக்கும் வகையில் அமைச்சு விளக்கம் அளித்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!