என்டர்பிரைஸ் சிங்கப்பூர் முதலாண்டில் 76,000 நிறுவனங்களுக்கு உதவியது

அரசாங்கம் சென்ற ஆண்டு அமைத்த என்டர்பிரைஸ் சிங்கப்பூர் அமைப்பு, முதலாண்டில் சுமார் 76,000 நிறுவனங்களுக்கு உதவி செய்திருப்பதாக அமைப்பின் முதல் அறிக்கை தெரிவிக்கிறது.

ஆற்றலை மேம்படுத்திக்கொள்ள அல்லது வெளிநாடுகளில் வளர்ச்சியடைய திட்டமிடும் உள்ளூர் நிறுவனங்கள் இவற்றுள் அடங்கும்.

அடுத்த மாதம் (ஏப்ரல்) ஓராண்டு நிறைவடையும் அமைப்பு, வியாழக்கிழமை (மார்ச் 14) அதன் முதல் ஆண்டறிக்கையை வெளியிட்டது.

நிறுவனங்கள் தங்களது ஆற்றலையும் உற்பத்தித்திறனையும் மேம்படுத்திக்கொள்ளவும், வெளிநாடுகளில் வளர்ச்சி அடையவும் உதவி புரிந்த 7,000 திட்டப்பணிகளுக்கு அமைப்பு சென்ற ஆண்டு ஆதரவளித்தது.

அதோடு, $17.2 பில்லியன் வெளிநாட்டு விற்பனைகளையும் முதலீடுகளையும் உருவாக்குமென எதிர்பார்க்கப்படும் 570க்கும் மேலான வெளிநாட்டுத் திட்டப்பணிகளுக்கும் அமைப்பு துணை புரிந்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!