சாலைகளைச் சுத்தம் செய்யும் ஓட்டுநரில்லா வாகனங்களுக்கான வடிவமைப்பு, மேம்பாடு, சோதனைத் திட்டம் ஆகியவற்றை சிங்கப்பூரைச் சேர்ந்த இரண்டு சங்கங்கள் மேற் கொள்ள இருக்கின்றன.
சாலைகளைச் சுத்தம் செய்யும் ஓட்டுநரில்லா வாகனத்துக்கான ஆய்வு மற்றும் மேம்பாட்டுத் திட்டங்களை நடத்தும் வாய்ப்பை தேசிய சுற்றுப்புற வாரியம், போக்கு வரத்து அமைச்சு ஆகிய வற்றிடமிருந்து இந்த இரண்டு சங்கங்களும் பெற்றுள்ளன.
முதல் சங்கத்தில் நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம், என்வே, வியோலியா இஈஸ் சிங்கப்பூர் இன்டஸ்ட்ரியல், வோங் ஃபோங் இஞ்சினியரிங் வொர்க்ஸ் ஆகியவை உள்ளன.
தானியங்கி சாலை சுத்திகரிப்பு வாகனங்கள் திட்டம்
22 Mar 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 22 Mar 2019 07:36
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
ஏப்ரல் 24, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
தெமாசெக் தொடக்கக் கல்லூரி: விபத்தில் இறந்த மாணவி கலகலப்பானவர், உற்சாகமானவர்
மலேசியாவில் பயிற்சியின்போது விழுந்து நொறுங்கிய இரு ஹெலிகாப்டர்கள்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!