குப்பை வீசுவோரில் புகைபிடிக்கும் இளம் ஆண்களே அதிகம்

உயர்மாடியிலிருந்து குப்பை வீசுவோரில் பெரும்பான்மையினர் புகைபிடிக்கும் இளம் ஆண்கள் என்று கூறப்பட்டது. தேசிய சுற்றுப்புற அமைப்பு கடந்த ஏழு ஆண்டுகளாகச் செயல்படுத்தி வரும் அதன் கண்காணிப்புக் கேமராக்களில் குற்றங்கள் பதிவாகியுள்ளதில் இத்தகவல் தெரிய வந்துள்ளது. குப்பை வீசும் பத்து பேரில் எழுவர் 21 வயதுக்கும் 30 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது.

சன்னல் வெளியே சிகரெட்டுகள், திசுத்தாட்கள், உணவுக் கழிவுகள் வீசப்படுகின்றன. சென்ற ஆண்டு மட்டும் அமைப்பு 1000க்கும் மேற்பட்ட இடங்களில் கண்காணிப்புக் கேமராக்களைச் செயல்படுத்தி 1,200க்கும் மேற்பட்டோரைப் பிடித்தது. முதல் முறை குற்றம் புரிவோருக்கு $2,000 வரை அபராதம் விதிக்கப்படலாம். அத்துடன் பொது இடங்களில் 12 மணிநேரம் வரை துப்புரவு பணிகள் செய்யும் வேலை ஆணையும் விதிக்கப்படலாம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!