சரக்குத் தோணிகளில் களவுபோவது ஐந்தாண்டுகளில் இல்லாத அளவு உயர்வு

சிங்கப்பூர் நீரிணைப் பகுதியில் தோணிகளில் இருந்து சரக்குகள் திருடுபோவது ஐந்தாண்டுகளில் இல்லாத அளவிற்குக் கூடியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

உலோகக் கழிவுகளே கொள்ளையர்களின் முதல் தெரிவாக இருந்து வருவதாக ‘ரீகேப்’ எனப்படும் ஆசியாவில் கப்பல்களில் ஆயுதந்தாங்கிய வழிப்பறி, கொள்ளையைத் தடுக்கும் வட்டார ஒத்துழைப்பு உடன்பாட்டின் சிறப்பு அறிக்கை கூறுகிறது.

இவ்வாண்டு பிப்ரவரி முதல் இம்மாத நடுப்பகுதி வரை

14 திருட்டு, வழிப்பறிச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

2015-2018 வரையிலான நான்காண்டு காலத்தில் இத்தகைய 13 சம்பவங்கள் இடம்பெற்றன. இந்த எண்ணிக்கை 2014ஆம் ஆண்டில் 15ஆக இருந்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!