தேர்தல் தொகுதி எல்லைகளையும் பிரிவுகளை வரையறுக்கும் குழு கூடியது

சிங்கப்பூரின் தேர்தல் தொகுதி எல்லைகளை மறுஆய்வு செய்யும் குழு அமைக்கப்பட்டுள்ளது. அடுத்த பொதுத்தேர்தலுக்கு இட்டுச் செல்லும் முதல் படியாக இது அமைகிறது.

தேர்தல் எல்லைகளை மறுஆய்வு செய்யும் குழு கடந்த மாதம் அமைக்கப்பட்டுள்ளதை தேர்தல் துறை புதன்கிழமை (செப்டம்பர் 4) அறிவித்தது.

தொகுதி எல்லைகளை மறுஆய்வு செய்வதுடன் குழுத்தொகுதி மற்றும் தனித்தொகுதிகளுக்கான எண்ணிக்கைகளையும் எல்லைகளையும் பரிந்துரைக்க அந்தக் குழு பணிக்கப்பட்டதாக அது தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

மக்கள் தொகையில் ஏற்பட்ட மாற்றம், வீடமைப்பின் மேம்பாட்டில் ஏற்பட்ட குறிப்பிடத்தக்க மாற்றங்கள் கருத்தில் கொள்ளப்பட்டதாக அந்த செயற்குழு கூறியது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!