உயிர்காத்த 41 பேருக்கு அங்கீகாரம்

மாரடைப்பால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இதய இயக்க மீட்பு சிகிச்சை (சிபிஆர்) மேற்கொண்டு அவர்களது உயிரைக் காத்த 41 பேர் நேற்று எக்ஸ்போவில் நடைபெற்ற விருது நிகழ்ச்சியில் அங்கீகரிக்கப்பட்டனர். ‘யுபிஇசி’ எனப்படும் மருத்துவமனைக்கு முந்தைய அவசரகாலப் பராமரிப்பு அமைப்பு, சான்றிதழையும் பாராட்டுப் பத்திரத்தையும் அவர்களுக்கு வழங்கியது. தீயணைப்பு வீரர்கள், துணை மருத்துவ ஊழியர்கள் போன்றோருடன் பொதுமக்களில் சிலரும் இதில் அங்கீகாரம் பெற்றனர். சிங்கப்பூர் இதய அறநிறுவனத்தின் ஆதரவுடன் ‘யுபிஇசி’ எட்டாவது ஆண்டாக நிகழ்ச்சியை நடத்தியது. சிபிஆர், ஏஇடி எனப்படும் தானியங்கி வெளிப்புற அதிர்வுப்பெட்டியை இயக்குவது ஆகியவற்றைத் தெரிந்துவைத்துக்கொள்வதன் முக்கியத்துவத்தை விளக்கும் விதமாக இந்நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!