தாக்கப்பட்ட டாக்சி ஓட்டுநர்

ஹவ்காங்கில் டாக்சி ஓட்டுநர் நேற்று முன்தினம் காலை தாக்கப்பட்டார்.

அந்த 54 வயது டாக்சி ஓட்டுநரின் முகத்தை ஆடவர் ஒருவர் பலமுறை குத்தியதாகவும் அவரது கழுத்தை நெரித்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

டாக்சி ஓட்டுநரிடமிருந்து பணத்தைக் கொள்ளையடிக்க அந்த ஆடவர் முயன்றிருக்கக்கூடும் என்று போலிசார் சந்தேகிக்கின்றனர். இதுகுறித்து அவர்கள் விசாரணை நடத்துகின்றனர்.

தாக்கப்பட்ட டாக்சி ஓட்டுநர் செங்காங் பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அவரது மூக்கு, விலா எலும்பு முறிந்துள்ளன. அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!