மார்சிலிங் எம்ஆர்டி நிலையத்தில் ராஜநாகம்

ராஜநாகம் காண்பதே அரிது. அதனிதும் அரிது அதிக மக்கள் கூட்டம் உள்ள பொது இடத்தில் இதைக் காண்பது.

ஞாயிற்றுக்கிழமை மார்சிலிங் எம்ஆர்டி நிலையத்திற்கு இந்தப் பாம்பு சென்று சலசலப்பை ஏற்படுத்தியது. இறுதியில் ஏக்கர்ஸ் விலங்கு நல அமைப்பினர் இதனை பாதுகாப்புடன் எடுத்துச் சென்றனர்.

ராஜநாகம் குறித்த தகவல் ஏக்கர்ஸ் அமைப்புக்குக் கிடைத்ததாக அதன் தலைமை நிர்வாக அதிகாரி திரு கலைவாணன் உறுதி செய்தார்.

"வழக்கமாக பாம்புகள் காடுகளில் காணப்படுவதால் பாம்பு இங்கு காணப்பட்டது மிகவும் விந்தையானது," என அவர் கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!