சிங்கப்பூரர்களும் சுற்றுப்பயணிகளும் விரும்பிச் சென்று வந்த சிங்கப்பூர் ராட்டினம், கொவிட்-19 சூழலால் ஏப்ரல் மாதம் முதல் மூன்று மாதங்களுக்கு மூடப்பட்டது. கிருமிப் பரவல் தடுப்பு தொடர்பான பல்வேறு பாதுகாப்பு அம்சங்களுடன் நேற்று மீண்டும் அது இயங்கத் தொடங்கியது. ஆனால் இணையம் வழி முன்பதிவு செய்த பின்னரே மக்கள் இங்கு செல்ல முடியும்.
படம்:
ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்