மரினா பே மிதக்கும் மேடை இன்று (ஆகஸ்ட் 9) சிவப்பு வெள்ளை கடல் போல காட்சியளித்தது.
இவ்வாண்டு கொவிட்-19 தொற்றுக்கு முந்திய காலம் போலவே விமரிசையாகக் கொண்டாட்டம் தொடங்கியது.
மக்களும் சரி அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களும் சரி, அனைவரும் சிவப்பு வெள்ளை ஆடைகளில் அழகாகக் காட்சியளித்தனர்.