தந்தையின் உன்னத வழியில் பிரதமர் லீ

வரு­டாந்­திர மரம் நடும் தினத்தை முன்­னிட்டு பிர­த­மர் லீ சியன் லூங் மரக்­கன்று ஒன்றை நேற்று நட்­டார்.

இதில் சிறப்பு என்­ன­வென்­றால் 1963ஆம் ஆண்­டில் சிங்­கப்­பூ­ரின் முதல் பிர­த­மர் திரு லீ குவான் இயூ நட்ட அதே வகை மரக்­கன்றை அவ­ரது மக­னான

பிர­த­மர் லீ நேற்று நட்­டுள்ளார்.

அங் மோ கியோ குழுத் தொகுதி நாடா­ளு­மன்ற உறுப்­

பி­னர்­க­ளான திரு டேரல் டேவிட், திரு கான் தியோம் போ, திரு­வாட்டி இங் லிங் லிங் ஆகி­யோ­ரு­டன் இணைந்து திரு லீ ஒன்பது மெம்­பாட் மரங்­களை நட்டார். இவ்­வகை மரங்­களில் எழில்­மிகு இளஞ்­சி­வப்பு மலர்­கள் பூக்­கும்.

மரக்­கன்று நடும் நிகழ்­வில் கெபுன் பாரு நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் ஹென்றி குவேக்­கும் இயோ சூ காங் நாடா­ளு­மன்ற உறுப்­

பி­னர் யிப் ஹோன் வெங்­கும் ஈடு­பட்­ட­னர்.

இந்த நிகழ்வு அங் மோ கியோ அவென்யூ 3ல் நேற்று நடை­பெற்­றது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!