‘பிரணவ் தேர்வு செய்யப்படாதது தொடர்பாக கட்டுக்கதைகள்’

மும்பை: சச்சின் டெண்டுல்கரின் மகனுக்கு கிடைத்த வாய்ப்பு, சாதனை படைத்த பிரணவ் விற்கு கிடைக்காதது தொடர்­பாக தவறான கட்­டுக்­கதை­கள் கூறப்­படு­கின்றன என்று கூறி யுள்ளார் பிரா­ணவ்­வின் தந்தை. மேற்கு மண்டல கிரிக்­கெட் அணியில் சச்சின் டெண்­டுல்­க­ரின் மகன் அர்ஜூன் டெண் ­டுல்­கர் இடம்­பெற்­றுள்­ளார். ஆனால், பண்டாரி கோப்பைக்­கான ஒரு போட்­டி­யில் 1009 ஓட்­டங்கள் குவித்து உலக சாதனை படைத்த பிரணவ் தனவாடே தேர்வு செய்­யப்­ப­டா­தது குறித்து, சமூக வலைத் ­த­ளங்களில் சிலர் கருத்­துத் தெரி­வித்­த­தால் சர்ச்சை ஏற் ­பட்­டது. பிர­ணவ்­ தேர்வு செய்­யப்­ப­டா­தது குறித்து விளக்­கம் அளித்­துள்ள அவரது தந்தை பிர­சாந்த், "மேற்கு மண்டல அணி வீரர்­கள், மும்பை கிரிக் ­கெட் சங்கத்­தின் 16 வய­துக்­குட்­பட்­டோ­ருக்­கான அணி யிலிருந்து தேர்வு செய்­யப்­படு ­கின்ற­னர்.

"அதில் அர்ஜுன் இடம் ­பெற்­றி­ருந்த­தால் தேர்வு செய்­யப்­பட்­டு உள்­ளார். பிரணவ் அந்த அணியில் இல்லை. ஆனால், பிரணவ் தேர்வு பெறா­த­தற்­குத் தவறான கட்­டுக்­கதை­களை வெளியி­டு­கின்ற­னர். "அர்­ஜு­னும் பிர­ணவ்­வும் நல்ல நண்­பர்­கள். இரு­வ­ரும் 19 வய­துக்­குட்­பட்­டோ­ருக்­கான போட்­டி­களில் விளையாடி தங்கள் திறமை­யால் முன்னேறி வரு­கின்ற­னர். "அர்ஜுன் ஒரு ஆல்-ரவுண்டர். பிரணவ் ஒரு விக்கெட் காப்­பா­ளர் மற்றும் பந்த­டிப்­பா­ளர்," என்று கூறி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!