இறுதி ஆட்டத்தை நெருங்கும் தாய்லாந்து

பேங்காக்: சுசுகி கிண்ணக் காற் பந்துப் போட்டியின் இறுதி ஆட்டத்தை நடப்பு வெற்றியாளரான தாய்லாந்து நெருங்கியுள்ளது. இன்றிரவு பேங்காக்கில் நடை பெறும் அரையிறுதிக்கான இரண் டாவது ஆட்டத்தில் அது மியன் மாருடன் மோதுகிறது.

ஏற்கெனவே மியன்மாரில் நடைபெற்ற அரையிறுதிக்கான முதல் ஆட்டத்தில் தாய்லாந்து 2=0 எனும் கோல் கணக்கில் வெற்றி பெற்றுள்ளது. எதிரணியின் விளையாட்டரங்கத்தில் அபார வெற்றி பெற்ற தாய்லாந்து, சொந்த மண்ணில் இன்று நடைபெறும் ஆட்டத்தை மிக சுலபமாகக் கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!