டமாஸ்கஸ்: சிரியா தலைநகர் டமாஸ்கஸில் உள்ள அனைத் துலக விமான நிலையத்திற்கு அருகே நேற்று மிகப்பெரிய வெடிப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து அங்கு பெருமளவில் தீ மூண்டதாக தகவல்கள் கூறின. டமாஸ்கஸ் விமான நிலையத் திற்கு வெளியில் வெடிப்பு ஏற்பட்டதாகவும் வெடிப்புக்கான காரணம் இன்னும் கண்ட றியப்படவில்லை என்றும் மனித உரிமை கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. விமானத் தாக்குதல் காரண மா? அல்லது தரைப் படைத் தாக்குதலா? என்பது உடனடி யாகத் தெரியவில்லை என்று அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது. கடந்த காலங்களில் இஸ்ரேலிய போர் விமானங்கள், டமாஸ்கஸ் விமான நிலையத்தின் மீதும் மற்ற விமானத் தளங்கள் மீதும் தாக்குதல் நடத்தி வந் துள்ளன.
சிரியா விமான நிலையத்திற்கு அருகே மிகப்பெரிய வெடிப்பு
28 Apr 2017 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 29 Apr 2017 08:55
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
ஏப்ரல் 24, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!