துபாய்: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும் பயிற்றுவிப்பாளருமான அனில் கும்ளே அனைத்துலக கிரிக்கெட் மன்ற 'கிரிக்கெட் குழு'வின் தலைவராக மறுநியமனம் செய்யப் பட்டுள்ளார். அடுத்த மூன்றாண்டுகளுக்கு அவர் அப்பதவியில் நீடிப்பார். 2012 அக்டோபரில் முதன்முதலாக அவர் அந்தப் பொறுப்பை ஏற்றார். டெஸ்ட் போட்டிகளில் ஆக அதிக விக்கெட்டுகளை (619) வீழ்த்திய இந்திய வீரர் என்ற பெருமைக்குரிய அவர், 2016 ஜூனில் இந்திய அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டார். ஆயினும், அணித் தலைவர் கோஹ்லியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஓராண்டிலேயே அந்தப் பதவியிலிருந்து விலகினார்.
அனில் கும்ளேவிற்கு மீண்டும் பதவி
4 Mar 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 4 Mar 2019 09:10
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
ஏப்ரல் 24, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!