அனில் கும்ளேவிற்கு மீண்டும் பதவி

துபாய்: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும் பயிற்றுவிப்பாளருமான அனில் கும்ளே அனைத்துலக கிரிக்கெட் மன்ற 'கிரிக்கெட் குழு'வின் தலைவராக மறுநியமனம் செய்யப் பட்டுள்ளார். அடுத்த மூன்றாண்டுகளுக்கு அவர் அப்பதவியில் நீடிப்பார். 2012 அக்டோபரில் முதன்முதலாக அவர் அந்தப் பொறுப்பை ஏற்றார். டெஸ்ட் போட்டிகளில் ஆக அதிக விக்கெட்டுகளை (619) வீழ்த்திய இந்திய வீரர் என்ற பெருமைக்குரிய அவர், 2016 ஜூனில் இந்திய அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டார். ஆயினும், அணித் தலைவர் கோஹ்லியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஓராண்டிலேயே அந்தப் பதவியிலிருந்து விலகினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!