லண்டன்: தோல்வியின் விளிம்பில் இருந்தபோதும் மனந் தளராது விளையாடி இறுதியில் வெற்றி பெற்ற மான்செஸ்டர் சிட்டி, இங்கிலிஷ் எஃப்ஏ கிண்ணக் காற்பந்துப் போட்டி யின் அரையிறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது.
சுவான்சீ சிட்டியின் லிபர்ட்டி விளையாட்டரங்கத்தில் நேற்று அதிகாலை நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் சுவான்சீ சிட்டியை 3-2 எனும் கோல் கணக்கில் தோற்கடித்தது சிட்டி.
ஆட்டத்தின் 20வது நிமிடத் தில் பெனால்டி வாய்ப்பு மூலம் சுவான்சீ கோல் போட்டு முன்னிலை வகித்தது.
29வது நிமிடத்தில் சுவான்சீ அதன் இரண்டாவது கோலைப் போட்டது. இடைவேளையின் போது சுவான்சீ 2-0 எனும் கோல் கணக்கில் முன்னிலை வகித்தது.
பிற்பாதி ஆட்டத்தில் நிலை மை மாறியது. ஆட்டத்தின் 69வது நிமிடத்தில் சிட்டியின் முதல் கோலைப் போட்டார் பெர்னாடோ சில்வா.
சில நிமிடங்கள் கழித்து, சிட்டிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. அதை கோலாக்கி ஆட்டத்தைச் சமன் செய்தார் செர்ஜியோ அகுவேரோ.
ஆட்டத்தின் 88வது நிமிடத்தில் சிட்டியின் வெற்றி கோல் புகுந்தது.
பந்தைத் தலையால் முட்டி வலைக்குள் அனுப்பினார் அகுவேரோ.
அரையிறுதியில் மேன்சிட்டி
18 Mar 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 18 Mar 2019 09:41
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
ஏப்ரல் 24, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!