பார்சிலோனா: லா லீகா காற்பந்தாட்டத்தில் அட்லெட்டிகோ மட்ரிட் குழுவிற்கு எதிராக, கடைசி நேரத்தில் விழுந்த 2 கோல்களால் பார்சிலோனா 11 புள்ளிகள் வித்தியாசத்தில் முதல் இடத்தில் நீடிக்கிறது. இதனால் கடந்த ஏழாண்டு களில் 5வது முறையாக பட்டம் வெல்லும் வாய்ப்பு அக்குழு விற்கு உள்ளதாகக் கூறப்படுகிறது.
முதல் பாதி ஆட்ட நேரத்தில் டியேகோ கோஸ்டா சிவப்பு அட்டை பெற்று வெளியேறினாலும் மனந்தளராமல் விளையாடிய அட்லெட்டிகோவிற்கு எதிராக கோல் போட முடியாமல் தடுமாறியது பார்சிலோனா. ஆனால் ஆட்டம் முடிய ஐந்து நிமிடங்களே இருந்தபோது மெஸ்ஸி, சுவரெஸ் கோல் போட பார்சிலோனா 2-0 என வாகை சூடியது.
கடைசி நேர கோல்களால் வெற்றி
8 Apr 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 8 Apr 2019 09:54
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
ஏப்ரல் 24, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
தெமாசெக் தொடக்கக் கல்லூரி: விபத்தில் இறந்த மாணவி கலகலப்பானவர், உற்சாகமானவர்
மலேசியாவில் பயிற்சியின்போது விழுந்து நொறுங்கிய இரு ஹெலிகாப்டர்கள்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!