ஈரான்
துபாய்: தடுப்புக்காவலில் வைக்கப்பட்ட இளம் குர்திய மாது உயிரிழந்து ஓராண்டு ஆன நிலையில், ஈரானில் ஞாயிற்றுக்கிழமை அங்குமிங்கும் போராட்டங்கள் தொடர்ந்தன.
ஈரானியத் தலைநகர் டெஹ்ரானில் கடந்த வாரம் நடைபெற்ற ஆடை, அலங்காரக் கண்காட்சி ஒன்றில் கண்ணாடியால் செய்யப்பட்ட ‘சூட்’ ஒன்றை இந்த ஆடவர் அணிந்திருந்தார். ...
கொரோனா கிருமிப்பரவல் காரணமாக அனைத்துலக போக்குவரத்து முடங்கியுள்ள நிலையில், ஈரான் நாட்டுக்கு மீன்பிடித் தொழிலுக்குச் சென்ற குமரி மாவட்டத்தைச் சேர்ந்த ...
ஈரான் நாட்டில் உள்ள தமிழக மீனவர்களை தாயகத்துக்கு அழைத்து வர சிறப்பு கப்பல் ஒன்று அனுப்பப்படுவதாக தமிழக மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் ...
கொவிட்-19 கிருமித்தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை பத்தாயிரத்தைத் தாண்டிவிட்டது. கிருமி தொற்றும் வேகமும் அதிகரித்துவிட்டது. முதல் மூன்று மாதங்களில் ...