வேலூர்: வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா பத்திரப் பதிவாளரிடம் இருந்து கணக்கில் வராத 2,26,000 ரூபாயை லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். பத்திரப் பதிவாளர் மணிகண்டனிடம் கணக்கில் வராத பணம் இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் அவரது அலுவலகத்தில் சோதனை நடத்தச் சென்றனர். இதை அறிந்த மணிகண்டன் காஞ்சிபுரத்திற்குத் தப்பியோட முயன்றபோது பிடிபட்டார்.
வேலூர் பத்திரப் பதிவாளரிடம் கணக்கில் வராத பணம் பறிமுதல்
1 mins read

