சென்னை: தமிழகத்தின் வட்டாட்சி அலுவலகங்களில் லஞ்சம் கொடுக்காமல் எந்த ஒரு வேலையும் நடக்காது. வட்டாட்சி அலுவலகங்களில் பெற வேண்டிய சான்றிதழ் ஒவ்வொன்றுக்கும் மக்கள் லஞ்சம் கொடுத்தே பெற வேண்டிய நிலை உள்ளதாக உயர் நீதிமன்ற நீதிபதி கவலை தெரிவித்துள்ளார். இதுபோன்ற அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் அடிக்கடி சோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. எல்லா அலுவலகங்களிலும் நேர்மையான அதிகாரிகளும் இருக்கவே செய்கின்றனர். ஆனால் அவர்கள் ஊழல் நடவடிக்கைகளை வேடிக்கை பார்ப்பதை விடுத்து ஊழல் தடுப்புப் போலிசாரிடம் புகார் அளிக்க வேண்டும் என்று நீதிபதி வலியுறுத்தியுள்ளார்.
லஞ்சமின்றி வட்டாட்சி அலுவலகங்களில் எந்த வேலையும் நடக்காது: நீதிமன்றம்
13 Mar 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 13 Mar 2019 08:54
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
ஏப்ரல் 24, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
தெமாசெக் தொடக்கக் கல்லூரி: விபத்தில் இறந்த மாணவி கலகலப்பானவர், உற்சாகமானவர்
மலேசியாவில் பயிற்சியின்போது விழுந்து நொறுங்கிய இரு ஹெலிகாப்டர்கள்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!