சென்னை: அம்மா மக்கள் முன் னேற்றக் கழகம் கட்சியைக் கடந்த ஆண்டு தொடங்கிய டிடிவி தினகரன், தமிழகத்தில் நாடாளு மன்றத் தேர்தலையும் 18 சட்டமன் றத் தொகுதி இடைத்தேர்தலையும் தனித்தே சந்திக்கிறார்.
அதிமுகவின் இரும்புத் தலைவியாக இருந்த ஜெயலலிதா கடந்த நாடாளுமன்றத் தேர்தலை தனித்தே சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜெயலலிதா பாணியில் நல்ல நாள், நல்ல நேரம் பார்த்து வேட் பாளர் பட்டியலை வெளியிட்டு இந்தத் தேர்தலில் தினகரன் களத்தில் இறங்குகிறார் என்று பலரும் கூறுகிறார்கள்.
அதோடு மட்டுமின்றி, தின கரன் திட்டமிட்டபடி பிரசாரத்தை தொடங்கி மக்களையும் சந்தித்து வருகிறார். அம்மா மக்கள் முன் னேற்றக் கழகம் சார்பில் நாடா ளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் 24 வேட்பாளர்களையும் சட்டசபை இடைத்தேர்தலில் போட்டியிடும் 9 வேட்பாளர்களையும் தினகரன் அறிவித்துள்ளார்.
ஜெயலலிதா பாணியில் தினகரன்: தனித்தே களம் காணுகிறார்
19 Mar 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 19 Mar 2019 08:55
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
ஏப்ரல் 24, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
தெமாசெக் தொடக்கக் கல்லூரி: விபத்தில் இறந்த மாணவி கலகலப்பானவர், உற்சாகமானவர்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!