கிருமி பயமின்றி காசிமேட்டில் மீன் வாங்க குவிந்த மக்கள்

சென்னை: போலிஸ் கட்டுப்பாட்டையும் மீறி, சென்னை காசிமேட்டில் மீன் வாங்குவதற்காக மக்கள் திரளாகக் குவிந்தனர். கொரோனா கிருமித்தொற்று பரவும் பயமின்றி, முகக் கவசம் அணியாமலும் சமூக இடைவெளியைப் பின்பற்றாமலும் மக்கள் பலரும் காசிமேட்டு சந்தையில் மீன் வாங்குவதற்காக நெருக்கியடித்துக்கொண்டு நின்றனர்.

முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பது, அடிக்கடி கைகளைச் சோப்பு போட்டு கழுவுவது உள்ளிட்ட விதிமுறைகளைப் பின்பற்றும்படி மத்திய, மாநில அரசுகள் மக்களை வலியுறுத்தி வருகின்றன. தடுப்புக் கம்புகள், வட்டங்கள் வரைதல் என எத்தனையோ முயற்சிகளை எடுத்தாலும் அவை எல்லாம் பயனற்றுப்போவதாக சமூக ஆர்வலர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!