ராகுல்: சுவாசம்தான் இப்போது தேவை

புது­டெல்லி: நாட்­டுக்கு தற்­போது தேவை சுவா­சம்­தான் என்­றும், பிரத­ம­ரின் புதிய வீடு அல்ல என்­றும் காங்­கி­ரஸ் எம்.பி. ராகுல்­காந்தி கூறி­யுள்­ளார்.

நகர்ப்­பு­றங்­களை அடுத்து இப்­போது கிரா­மப் பகு­தி­க­ளி­லும் கொரோனா தொற்று பரவி வரு­வ­தாக அவர் டுவிட்­ட­ரில் குறிப்­பிட்­டுள்­ளார்.

"நக­ரங்­க­ளைத் தொடர்ந்து இப்­போது கிரா­மங்­களும் கட­வு­ளைத்­தான் நம்­பி­யி­ருக்க வேண்­டும். நாட்டு மக்­களை மன­திற் கொண்டு பிர­த­மர் மோடி திட்­டங்­க­ளைச் செயல்­ப­டுத்த வேண்­டும்," என ராகுல் தமது பதி­வில் மேலும் வலி­யு­றுத்தி உள்­ளார்.

கொரோனா விவ­கா­ரம் தொடர்­பில் மத்­திய அர­சை­யும் பிர­த­மர் மோடி­யை­யும் சமூக வலைத்தளங்களில் ராகுல் தொடர்ந்து விமர்­சித்து வரு­கி­றார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!