திரையரங்குகளில் கழிவறை சுத்தமாக இருப்பதை உறுதி செய்ய உத்தரவு

சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் குடிநீர் வசதியும் சுகாதாரமான கழிவறை வசதியும் உள்ளனவா என்பதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அடிக்கடி ஆய்வு செய்து உறுதி செய்யவேண்டும் என ஒரு வழக்கு விசாரணையின்போது சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் உத்தரவிட்டார்.

உணவுப் பொருட்கள் அதிக விலைக்கு விற்கப்படுவதாக புகார் வந்தால் அதன்மீதும் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டார். அத்துடன், தண்ணீர் போத்தலை திரையரங்குக்குள் கொண்டுவர தடை விதிக்கும் திரையரங்கு நிர்வாகம், பார்வையாளருக்கு சுத்தமான குடிநீரை இலவசமாக வழங்கவும் அவர் அறிவுறுத்தி உள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!