குழந்தைத்தனமான காரணங்கள் வேண்டாம்: அமைச்சர் அறிவுறுத்து

சென்னை: குழந்தைத்தனமான காரணங்களை முன் வைக்காமல், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனையை விரைவில் கட்டி முடிக்க மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மருதுத்துவமனை தொடர்பாக மத்திய அரசு சரியான தகவல்களை தெரிவிக்க வேண்டும் என்றார்.

“மருத்துவமனைக்கான கட்டுமானப்பணிகள் நடைபெறும் பகுதியில் மரங்கள் இன்னும் அகற்றப்படவில்லை என்றும் அதனால் தான் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைப்பணிகளில் காலதாமதம் நிலவுகிறது என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

“இது குழந்தைத்தனமான, போலித்தனமான காரணம். இதுபோன்ற விளக்கங்களைக் கூறாமல் எய்ம்ஸ் கட்டுமானப் பணிகளை மத்திய அரசு விரைந்து முடிக்க வேண்டும்,” என்றார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!