வானிலை

போர்ட்டோ அலெக்ரே: தெற்கு பிரேசிலில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் கிட்டத்தட்ட 70,000 பேர் தங்கள் வீடுகளிலிருந்து வெளியேற நேரிட்டது.
கனமழை காரணத்தால் சிங்கப்பூர் முழுவதும் பல இடங்களில் வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டதுடன் சாங்கி விமான நிலையத்தில் தாமதமும் ஏற்பட்டது.
பெய்ஜிங்: தென் சீனாவின் குவாங்டோங் மாநிலத்தில் விரைவுச்சாலை ஒன்று இடிந்து விழுந்ததில் மாண்டோரின் எண்ணிக்கை 48க்கு அதிகரித்துள்ளதாக அந்நாட்டு அரசாங்கத்துக்குச் சொந்தமான ஊடகம் வியாழக்கிழமையன்று (மே 2) தெரிவித்தது.
மணிலா: சுட்டெரிக்கும் வெப்பத்தில் நாடே புழுங்கிவரும் வேளையில், பிலிப்பீன்ஸ் நாட்டின் சில நகரங்களில் மே 2, 3 ஆகிய தேதிகளில் பொதுப் பள்ளிகள் தொடர்ந்து நேரடி வகுப்புகளை நிறுத்திவைத்திருக்கும்.
சென்னை: தமிழகத்தில் நிலவும் வானிலை மாற்றங்களை துல்லியமாக கணிக்க கூடுதலாக 2 ரேடார்கள் அமைக்கப்படும் என மத்திய புவி அறிவியல் துறை செயலாளர் ரவிச்சந்திரன் தகவல் தெரிவித்துள்ளார். ராமநாதபுரம், ஏற்காட்டில் புதிய வானிலை ரேடார்கள் விரைவில் அமைக்கப்படும்.