இந்தியா

கொச்சி: ஏழாம் வகுப்பு படித்திருந்தால் போதும்! மிதிவண்டி ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும்.
நர்மதாபுரம்: மத்தியப் பிரதேச மாநிலம் நர்மதாபுரம் பகுதியில், காவல்துறை அதிகாரி அதுல் சர்மா, மூச்சற்ற நிலையிலிருந்த பாம்பைப் பிழைக்க வைத்துள்ளார்.
திருமலை: ஆந்திரப் பிரதேசத்தின் முன்னாள் முதல்வரும் இன்னாள் எதிர்க்கட்சி அரசியல்வாதியுமான சந்திரபாபு நாயுடு இப்போது ராஜமுந்திரி சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார்.
புதுடெல்லி: மத்திய கிழக்கில் பாலஸ்தீன ஹமாஸ் இயக்கம் அக்டோபர் 7ஆம் தேதி தரை, கடல், ஆகாயம் வழி இஸ்ரேல் மீது திடீர் தாக்குதல் நடத்தியது.
புதுடெல்லி: இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த அங்கூர் குப்தா என்பவர் அஞ்சல் நிலையத்தில் வேலைக்குச் சேர 1995ஆம் ஆண்டு விண்ணப்பித்து இருந்தார்.