இந்தியா

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் தேர்தலில் காங்கிரஸ் கட்சி மீண்டும் வெற்றிபெற்றால் குடும்பத் தலைவிகளுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 வழங்கப்படும் என்று மாநில முதல்வர் அசோக் கெலாட் உறுதியளித்துள்ளார்.
புதுடெல்லி: சிந்து, கங்கை நதிகள் பாயும் சில வட்டாரங்களில், நிலத்தடி நீர் ஏற்கெனவே வற்றும் அபாய நிலையை எட்டியிருப்பதாகக் கூறப்படுகிறது.
ஹைதராபாத்: ஆந்திர மாநிலம், கர்னூல் மாவட்டம் ஆலூருக்கு அருகே தேவார கட்டா என்ற சிற்றூர் உள்ளது. மலைப் பகுதியில் உள்ள இவ்வூரில் புகழ்பெற்ற மல்லேஸ்வர சாமி கோயில் உள்ளது.
புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், பாஸ்பேட்டிக் மற்றும் பொட்டாசிக் உரங்களுக்கான மானியத்தை நிர்ணயிக்கும் உரத்துறையின் யோசனைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில், முதல்வர் அசோக் கெலாட்டின் மகனுக்கு அமலாக்கத்துறை அழைப்பாணை விடுத்துள்ளது.