பாகிஸ்தானின் லாகூரில் மார்ச் 27ஆம் தேதி கிறிஸ்துவர்கள் ஒன்று கூடல் நிகழ்ச்சி ஒன்றைக் குறிவைத்து ஒரு பூங்காவில் நடந்த தற்கொலைத் தாக்குதலில் பச்சிளங்குழந்தைகள் உள்பட 70க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். 300க்கும் மேற்பட்டோர் கடுமையாகக் காயமடைந்தனர். பலரின் நிலைமை இன்னும் கவலைக்கிடமாக உள்ளது. அந்தத் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்காக நேற்று அந்த ஆலயத்தில் சிறப்பு வழிபாடு மேற்கொள்ளப்பட்டது. அந்த வழிபாட்டில் ஏராளமானோர் கலந்துகொண்டனர். படம்: ஏஎஃப்பி
பாக். தாக்குதலில் பலியானோருக்கு பிரார்த்தனை
4 Apr 2016 10:13 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 5 Apr 2016 07:01
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
ஏப்ரல் 24, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
தெமாசெக் தொடக்கக் கல்லூரி: விபத்தில் இறந்த மாணவி கலகலப்பானவர், உற்சாகமானவர்
மலேசியாவில் பயிற்சியின்போது விழுந்து நொறுங்கிய இரு ஹெலிகாப்டர்கள்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!