இக்வடோர் நிலநடுக்கத்தில் குறைந்தது 413 பேர் மரணம்

குவிட்டோ: இக்வடோரை சனிக்கிழமை உலுக்கிய 7.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் குறைந்தது 413 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்ட அந்நாட்டு அதிபர் ராஃபல், மறுசீரமைப்பு பணிகளை மேற்கொள்ள பில்லியன் டாலர் கணக்கில் செலவாகலாம் என்று கூறியுள்ளார். கடந்த 70 ஆண்டுகளில் இது மிகப் பெரிய பேரிடர் என்று அவர் சொன்னார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!