இந்துக் கோயிலை சேதப்படுத்தியவர் கைது

ஈப்போ: ஜாலான் அஷ்பியில் அமைந்துள்ள ஸ்ரீ முனீஸ்வரர் அம்மன் கோயிலில் நவகிரக சன்னதியை நேற்று முன்தினம் சேதப்படுத்திவிட்டு ஓட்டம்பிடித்த நபரைக் கைது செய்து உள்ளனர். கைது செய் யப் பட்ட 29 வயது நபர் மீது 298ஏ சட் டப் பி ரி வின் கீழ் சமய விரோதம் என்று வழக் குப் பதிவு செய் யப் பட்டு விசா ரணை தொடங்கப் பட் டுள் ளது. பூட் டப் ப டாத கோயிலில் மாலை ஐந்து மணிக்கு அந் ந பர் தனது காரை நிறுத்தி விட்டு கோயி லுக் குள் நுழைந்தார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!