ஈப்போ: ஜாலான் அஷ்பியில் அமைந்துள்ள ஸ்ரீ முனீஸ்வரர் அம்மன் கோயிலில் நவகிரக சன்னதியை நேற்று முன்தினம் சேதப்படுத்திவிட்டு ஓட்டம்பிடித்த நபரைக் கைது செய்து உள்ளனர். கைது செய் யப் பட்ட 29 வயது நபர் மீது 298ஏ சட் டப் பி ரி வின் கீழ் சமய விரோதம் என்று வழக் குப் பதிவு செய் யப் பட்டு விசா ரணை தொடங்கப் பட் டுள் ளது. பூட் டப் ப டாத கோயிலில் மாலை ஐந்து மணிக்கு அந் ந பர் தனது காரை நிறுத்தி விட்டு கோயி லுக் குள் நுழைந்தார்.
இந்துக் கோயிலை சேதப்படுத்தியவர் கைது
26 Apr 2016 07:59 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 27 Apr 2016 07:38
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
ஏப்ரல் 24, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!