தெருவோரவாசிகளை அகற்றும் நடவடிக்கை

பிலிப்பீன்ஸ் தலைநகரமான மணிலாவில் தெருவோரங்களில் வசிப்போரை அகற்றும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்ட நிலையில் நகர மண்டப ஊழியர்கள் அவர்களை வலுக்கட்டாயமாக வேறிடத்திற்கு அகற்றும் பணியில் இறங்கினர். பிலிப்பீன்சின் கால்வாசி பேர், அதாவது 100 மில்லியன் மக்கள் ஏழ்மையில் உழல்கின்றனர். அவர்கள் நாளொன்றுக்கு ஒரே ஒரு டாலரில் உயிர் வாழ்வதாக பிலிப்பீன்ஸ் அரசாங்கம் தெரிவிக்கிறது. உணவே பிரச்சினை எனும் நிலையில் உறைவிடம் என்பது இவர்களுக்கு கனவாகவே இருக்கிறது. எனினும், அரசாங்கம் நகரை மறுநிர்மாணம் செய்ய நினைப்பதால் அவர்களை வேறிடத்திற்கு அகற்றும் நடவடிக்கையில் ஈடுபடுகிறது. படம்: ஏஎஃப்பி

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!