தாய்லாந்தில் ராணுவ ஆட்சியைக் குறை கூறி ஃபேஸ்புக் பக்கத்தில் கருத்து வெளியிட்டதற்காக கைது செ-ய்யப்பட்ட தொண்டர்கள் 8 பேர் நேற்று பிணையில் விடுவிக்கப்பட்டனர். அவர்களின் வழக்கறிஞர் ஒருவர் இதனைத் தெரிவித்தார். தாய்லாந்து ராணுவம் 2014 ஆம் ஆண்டு புரட்சி மூலம் ஆட்சியைக் கைப்பற்றியது. புதிய அரசியலமைப்பு முறை நடப்பில் உள்ளது. அடுத்த ஆண்டு தேர்தல் நடத்தப்படும் என்று ராணுவம் அறிவித்துள்ள போதிலும் ராணுவ ஆட்சியை பலர் மறைமுகமாக எதிர்த்து வருகின்றனர். கைது செய்யப்பட்ட தொண்டர்கள் ராணுவ நீதிமன்றத்திலிருந்து செல்கின்றனர். படம்: ராய்ட்டர்ஸ்
ராணுவ ஆட்சியைக் குறை கூறிய 8 பேர் பிணையில் விடுவிப்பு
11 May 2016 09:28 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 12 May 2016 07:53
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
ஏப்ரல் 24, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!