கோலாலம்பூர்: சாபா கடற்கரையில் கடந்த 3ஆம் தேதி தொலைந்த நால்வர் பயணம் செய்த படகு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. படகில் பயணம் செய்த நால்வரும் உயிருடன் திரும்பி வந்துள்ளனர். வியட்னாமைச் சேர்ந்த மீனவர்கள் அவர்களை மீட்க மலேசிய மீட்புக் குழுவினருக்கு உதவியதாக மலேசியக் கடற்துறை அதிகாரி கள் தெரிவித்தனர். சீன நாட்டவர் ஒருவர், மலேசியர் ஒருவர், ஸ்பெயின் நாட்டினர் இருவரும் அந்தப் படகில் சென்றனர்.
சாபா: படகில் காணாமல் போன நால்வர் உயிருடன் மீட்பு
13 May 2016 07:42 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 14 May 2016 09:05
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
ஏப்ரல் 24, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!