சாபா: படகில் காணாமல் போன நால்வர் உயிருடன் மீட்பு

கோலாலம்பூர்: சாபா கடற்கரையில் கடந்த 3ஆம் தேதி தொலைந்த நால்வர் பயணம் செய்த படகு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. படகில் பயணம் செய்த நால்வரும் உயிருடன் திரும்பி வந்துள்ளனர். வியட்னாமைச் சேர்ந்த மீனவர்கள் அவர்களை மீட்க மலேசிய மீட்புக் குழுவினருக்கு உதவியதாக மலேசியக் கடற்துறை அதிகாரி கள் தெரிவித்தனர். சீன நாட்டவர் ஒருவர், மலேசியர் ஒருவர், ஸ்பெயின் நாட்டினர் இருவரும் அந்தப் படகில் சென்றனர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!