துருக்கி வன்செயல்களில் பலர் பலி

துருக்கியில் பல இடங்களில் நடந்த வன்முறைச் சம்பவங்களில் 8 ராணுவ வீரர்களும் 21 போராளிகளும் கொல்லப்பட்டதாக போலிசார் கூறினர். இஸ்தான்புல் நகரில் கார் குண்டு வெடித் ததில் நால்வர் கொல்லப் பட்டதாகவும் 17 பேர் காயம் அடைந்ததாகவும் அரசாங்கம் கூறியது. துருக்கியில் குர்திய இனத்தைச் சேர்ந்த ஒரு பிரிவினர் அரசுக்கு எதிராக வன்முறைப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். படம்: ராய்ட்டர்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!