அபுஜா: நைஜீரியாவில் உள்ள போக்கோ ஹராம் போராளிகளுக்கு ஐஎஸ் பயங்கரவாதக் குழுவுடன் தொடர்பு இருப்பதாகக் கூறப்படும் தகவல் திடுக்கிடும் தகவல் என்று ஐநா பாதுகாப்பு மன்றம் தெரிவித்துள்ளது. மேற்கத்திய நாடுகளிலும் மத்திய ஆப்பிரிக்காவிலும் அமைதியையும் நிலைத்தன்மையையும் தொடர்ந்து சீர்குலைக்கப்போவதாக போக்கோ ஹராம் போராளிகள் அறிவித்துள்ளனர். இதற்கிடையே அமெரிக்க அதிகாரி ஒருவர், போக்கோ ஹராம் போராளிகள் லிபியாவில் உள்ள ஐஎஸ் குழுவுடன் சேர்ந்து சண்டையிட்டு வருவதாகக் கூறியுள்ளார். நைஜீரியாவின் அபுஜா நகரில் பாதுகாப்பு மாநாடு தொடங்கிய வேளையில் ஐநா பாதுகாப்பு மன்றம், ஐஎஸ் குழுவுடன் போக்கோ ஹராம் போராளிகளுக்கு உள்ள தொடர்பு குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.
ஐஎஸ் குழுவுடன் போக்கோ ஹராம் போராளிகளுக்குத் தொடர்பு
15 May 2016 10:35 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 16 May 2016 06:49
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
ஏப்ரல் 24, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
தெமாசெக் தொடக்கக் கல்லூரி: விபத்தில் இறந்த மாணவி கலகலப்பானவர், உற்சாகமானவர்
மலேசியாவில் பயிற்சியின்போது விழுந்து நொறுங்கிய இரு ஹெலிகாப்டர்கள்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!