ஈராக் எரிவாயு தொழிற்சாலை மீது தாக்குதல்: 14 பேர் பலி

பாக்தாத்: ஈராக் தலைநகர் பாக்தாத் அருகே உள்ள எரிவாயு தொழிற்சாலை மீது போராளிகள் நடத்திய தற்கொலைத் தாக்குதலில் குறைந்தது 14 பேர் கொல்லப்பட்டதாகவும் மேலும் பலர் காயம் அடைந்ததாகவும் அதிகாரிகள் கூறினர். நேற்றுக் காலை அந்தத் தொழிற்சாலைக்கு முன்பு கார் குண்டு வெடித்ததாகவும் அதனைத் தொடர்ந்து அந்த தொழிற்சாலைக்குள் நுழைந்த துப்பாக்கிக்காரர்கள் 6 பேர் பாதுகாப்புப் படையினருடன் மோதியபோது தங்கள் உடம்பில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்ததாகவும் அதிகாரி ஒருவர் கூறினார். அத்தாக்குதலுக்கு ஐஎஸ் போராளிகளே காரணம் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!