பாக்தாத்: ஈராக் தலைநகர் பாக்தாத் அருகே உள்ள எரிவாயு தொழிற்சாலை மீது போராளிகள் நடத்திய தற்கொலைத் தாக்குதலில் குறைந்தது 14 பேர் கொல்லப்பட்டதாகவும் மேலும் பலர் காயம் அடைந்ததாகவும் அதிகாரிகள் கூறினர். நேற்றுக் காலை அந்தத் தொழிற்சாலைக்கு முன்பு கார் குண்டு வெடித்ததாகவும் அதனைத் தொடர்ந்து அந்த தொழிற்சாலைக்குள் நுழைந்த துப்பாக்கிக்காரர்கள் 6 பேர் பாதுகாப்புப் படையினருடன் மோதியபோது தங்கள் உடம்பில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்ததாகவும் அதிகாரி ஒருவர் கூறினார். அத்தாக்குதலுக்கு ஐஎஸ் போராளிகளே காரணம் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.
ஈராக் எரிவாயு தொழிற்சாலை மீது தாக்குதல்: 14 பேர் பலி
16 May 2016 06:59 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 17 May 2016 06:59
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
ஏப்ரல் 24, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!