கோவில் மடாதிபதியைக் கைது செய்ய தாய்லாந்து போலிசார் நடவடிக்கை

பேங்காக்: கடன் கொடுக்கும் ஒரு நிறுவனத்திலிருந்து திருடப் பட்ட பணத்தை பெற்றுக்கொண்டு அதை தவறாகக் கையாண்டதாக தாய்லாந்தில் உள்ள ஒரு புத்த கோவிலின் மடாதிபதியான 72 வயது தம்மசாயோ மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதனால் அவரைக் கைது செய்ய 2,200 போலிசாரும் ராணுவ வீரர்களும் அந்த தம்மாகயா புத்த ஆலயத்திற்குள் செல்லவிருப்பதாக பேங்காக் தகவல்கள் கூறுகின்றன. அந்த மடாதிபதி மீது சாட்டப்பட்டுள்ள குற்றச்சாட்டு குறித்த வழக்கு விசாரணைக்கு அவர் வரத் தவறியதைத் தொடர்ந்து அவரைக் கைது செய்ய போலிசார் மே 17ஆம் தேதி கைது ஆணை பிறப்பித்தனர். அக்கோவிலில் உள்ள சுமார் 2,000 புத்த பிக்குகளும் மடாதிபதி தம்மசாயோவுக்கு ஆதரவாக இருந்து வருகின் றனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!