ஜகார்த்தா: நட்டுனா தீவின் கடற் பகுதியில் சட்டவிரோதமாக மீன் பிடித்த மற்றொரு சீனப்படகை கைப்பற்றியுள்ளதாக இந்தோனீ சியா நேற்று தெரிவித்தது. சுற்றுக்காவல் பணியில் ஈடு பட்டுக் கொண்டிருந்தபோது 'குய் பெய் யூ' என்ற சீனப் படகு கண்டுபிடிக்கப்பட்டு வழிமறிக்கப் பட்டது என்று நேற்று முன்தினம் வெளியிட்ட அறிக்கையில் இந் தோனீசிய ஆயுதப் படைகள் தெரி வித்தது. "நாங்கள் அந்தப் படகைப் பிடித்தோம். அதன் இயந்திரம் பழுதடைந்ததால் நடுனா தீவுக்கு இழுத்து வந்து கட்டி வைத்துள் ளோம்," என்று இந்தோனீசிய கமாண்டரான ரியர் அட்மிரல் ஏ. டாஃபிக் குறிப்பிட்டார்.
மற்றொரு சீனப் படகையும் இந்தோ. கைப்பற்றியது
31 May 2016 08:08 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 1 Jun 2016 06:41
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
ஏப்ரல் 24, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!