வாஷிங்டன்: துப்பாக்கி கட்டுப்பாடு தொடர்பான நான்கு மசோதாக் களை அமெரிக்க செனட் சபை நிராகரித்துள்ளது. பயங்கரவாத கண்காணிப்புப் பட்டியலில் உள்ளவர்களுக்கு துப்பாக்கி விற்பதை கட்டுப் படுத்துவது உள்ளிட்ட நான்கு மசோதாக்கள் செனட் சபையில் தாக்கல் செய்யப்பட்டன. ஃபுளோரிடா மாநிலத்தில் உள்ள ஆர்லாண்டோ நகரில் ஓர் இரவு கேளிக்கை விடுதியில் ஒரு துப்பாக்கிக்காரன் 49 பேரை கண்மூடித்தனமாக சுட்டுக்கொன்ற சம்பவத்தைத் தொடர்ந்து துப்பாக்கி கட்டுப்பாடுகளை இன்னும் கடுமையாக்குவது குறித்த யோசனைகள் அமெரிக்க செனட் சபையில் முன் வைக்கப்பட்டன. ஜனநாயகக் கட்சியினர் தாக்கல் செய்த மசோதாவுக்கு எதிராக குடியரசுக் கட்சி செனட்டர்கள் வாக்களித்தனர். அதே போல குடியரசுக் கட்சியினர் தாக்கல் செய்த மசோதாவை ஜனநாயகக் கட்சியினர் நிராகரித் தனர். எதிர்காலத்தில் பயங்கர வாதத் தாக்குதல்களை எவ்வாறு தடுப்பது என்பதில் குடியரசுக் கட்சியினரும் ஜனநாயகக் கட்சியினரும் வேறுபட்ட கருத்து களைக் கொண்டிருந்தனர்.
துப்பாக்கி கட்டுப்பாடு மசோதாவை அமெரிக்க செனட் நிராகரித்தது
22 Jun 2016 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 23 Jun 2016 07:57
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
ஏப்ரல் 24, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!