மலேசியாவுக்கு ஐஎஸ் எச்சரிக்கை

கோலாலம்பூர்: ஐஎஸ் ஆதரவுப் போராளிகளை ஒடுக்க மலேசிய அரசாங்கம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை நிறுத்திக் கொள்ளவில்லை என்றால் மலேசி யாவில் மேலும் பல தாக்குதல்களை நடத்தப்போவதாக சிரியாவில் உள்ள ஐஎஸ் குழுவின் தலைவர் எச்சரித்துள்ளதாக என்எஸ்டி தகவல் கூறியது. பூச்சோங்கில் நடந்த தாக்குதல் ஐஎஸ் தொடர்பு டையது என்று மலேசியா அறிவித் துள்ள நிலையில் பெரிய அளவில் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ள தாக ஐஎஸ் அறிவித்துள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!