ஈராக்கில் சென்ற வார இறுதியில் கார் குண்டு வெடித்த பகுதியில் மக்கள் ஒன்றுகூடியுள்ளனர். தலைநகர் பாக்தாத்திலுள்ள கராடா பகுதியில் எப்போதும் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். பல கடைகள் உள்ள அப்பகுதியில் பொருட்கள் வாங்குவதற்காக மக்கள் திரண்டிருந்தபோது ஐஎஸ் பயங்கரவாதிகள் நடத்திய கார் குண்டு தாக்குதலில் 245 பேர் உயிரிழந்தனர்; சுமார் 200 பேர் காயம் அடைந்தனர். வழக்கமாக பரபரப்பாகக் காணப்படும் அந்த கடைத்தொகுதி சில நாட்களாக வெறிச்சோடிக் காணப்பட்டது. இந்நிலையில் நோன்புப் பெருநாளான நேற்று அப்பகுதியில் மக்கள் ஒன்றுகூடினர். படம்: ராய்ட்டர்ஸ்
ஈராக்கில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய இடத்தில் ஒன்றுகூடிய மக்கள்
7 Jul 2016 08:35 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 8 Jul 2016 08:10
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
ஏப்ரல் 24, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!