பிரசல்ஸ்: பெல்ஜியம் தலைநகர் பிரசல்சில் கடந்த மார்ச் மாதம் அந்நாட்டின் விமான நிலையத்தின் மீதும் பெருநகரப் பகுதியின் மீதும் ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு மேற் கொண்ட தாக்குதலில் 32 பேர் மரணமடைந்தனர். அதிலிருந்தே அந்நாட்டில் பயங் கரவாதத் தாக்குதல் மீண்டும் எந் நேரமும் நடக்கலாம் என்ற அச்சத் தில் அங்கு பாதுகாப்பு படையினர் முழு விழிப்புநிலையில் வைக்கப் பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், நேற்று அதி காலை அந்நாட்டு நேரப்படி 2.30 மணிக்கு பிரசல்சில் உள்ள குற்ற வியல் ஆய்வு நிலையத்தில் குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. அப்பொழுது தடயவியல் பரி சோதனைகள் மேற்கொள்ளப்படும் அந்த ஆய்வு நிலையத்தின் தடுப்பு கள் மீது மூன்று வாகனங்கள் மோதியதாகக் கூறப்படுகிறது. பின்னர், அதிலிருந்து ஒரு வரோ ஒன்றுக்கு மேற்பட்டவர் களோ அங்குள்ள சோதனைக் கூடங்களைக் குறிவைத்து வெடி குண்டை வெடிக்கச் செய்ததாக அறியப்படுகிறது.
பிரசல்சில் மீண்டும் பயங்கரம்
30 Aug 2016 09:44 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 31 Aug 2016 07:48
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
ஏப்ரல் 24, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
தெமாசெக் தொடக்கக் கல்லூரி: விபத்தில் இறந்த மாணவி கலகலப்பானவர், உற்சாகமானவர்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!