நியூயார்க்: சிரியாவிலிருந்து வெளியேறும் அகதிகளில் 3,000 பேருக்கு அடைக்கலம் தர உறுதியளித்துள்ள மலேசியா, தனது உறுதிமொழியை நிறைவேற்ற லெபனானின் உதவியை நாடியுள்ளது. நான்கு மில்லியனுக்கும் கூடுதலான மக்கள்தொகையைக் கொண்டுள்ள லெபனான் சுமார் 1.5 மில்லியன் அகதிகளுக்கு அடைக் கலம் தந்துள்ளது. ஐநா பொதுச்சபையின் கூட்டத்தில் கலந்துகொண்டுள்ள மலேசிய துணைப் பிரதமர் டாக்டர் அஹ்மட் ஸாஹிட் ஹமிடி, லெபனானிலிருந்து சில அகதிகளை மனிதாபிமான அடிப்படையில் வரவேற்க எண்ணம் கொண்டிருப்பதாக லெபனான் பிரதமர் தம்மம் சாயேப் சலாமுடன் உரையாடிய பிறகு செய்தியாளர்களிடம் கூறினார். மலேசியாவில் ஏற்கெனவே 79 சிரிய அகதிகள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளனர். இவ்வாண்டு நிறைவுக்குள் மேலும் 421 பேர் அனுமதிக்கப்படுவர். சிரிய அகதிகள் மலேசியாவுக்குள் அனுமதிக்கப்படுவதற்கு முன்பாக அவர்களுக்கு பயங்கரவாதத் தொடர்பு இருக்கிறதா என்பது உள்ளிட்ட பல சோதனைகள் நடத்தப்படும் என்றார் டாக்டர் அஹ்மட்.
சிரியாவின் அகதிகளுக்கு அடைக்கலம் தர லெபனானின் உதவியை நாடும் மலேசியா
25 Sep 2016 05:19 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 26 Sep 2016 07:44
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
ஏப்ரல் 24, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!