வாஷிங்டன்: அமெரிக்காவின் தென்கரோலினா மாநிலத்தில் உள்ள ஆரம்பப் பள்ளிக்கூடத்தினுள் நுழைந்த ஓர் இளைஞன் கண்மூடித்தனமாக சுட்டதில் காயம் அடைந்த 6 வயதுச் சிறுவன் மருத்துவமனையில் மிகவும் ஆபத்தான நிலையில் இருப்பதாக அச்சிறுவனின் குடும்பத்தினர் கூறியுள்ளனர். அந்த இளைஞன் முன்னதாக அவனது தந்தையைச் சுட்டுக்கொன்றதாக போலிசார் கூறினர். அந்த துப்பாக்கிச் சூட்டில் ஓர் ஆசிரியரும் இரு மாணவர்களும் காயம் அடைந்தனர். அந்த இளைஞனை போலிசார் கைது செய்துள்ளனர்.
பள்ளியில் துப்பாக்கிச் சூடு; உயிருக்குப் போராடும் சிறுவன்
1 Oct 2016 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 2 Oct 2016 07:45
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
ஏப்ரல் 24, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!