கோலாலம்பூர்: சிறாருக்கு எதிரான பாலியல் குற்றங்களை எதிர் கொள்ள மலேசியா புதிய சட்டம் ஒன்றை அமலாக்கத் தயாராக இருக்கிறது. சிறாருக்கு எதிரான பாலியல் மசோதாவை மலேசிய நாடாளு மன்றத்தில் தாக்கல் செய்ய அதை அறிமுகம் செய்த பணிக்குழு திட்டமிட்டுள்ளதாக மலேசியாவின் பிரதமர் அலுவலக அமைச்சர் அசாலினா ஒத்மான் கூறினார். பிரிட்டனைச் சேர்ந்த ஆடவர் ஒருவரால் நூற்றுக்கணக்கான மலேசிய சிறுவர்கள் பாலியல் கொடுமைக்கு ஆளாகியிருக்க லாம் என்ற செய்தி வெளியானதும் இந்தப் பணிக்குழுவை மலேசியப் பிரதமர் நஜிப் ரசாக் கடந்த ஆகஸ்ட் மாதம் அமைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சிறாருக்கு எதிரான பாலியல்: மலேசியாவில் புதிய சட்டம்
5 Oct 2016 08:50 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 6 Oct 2016 07:35
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சப்த ஸ்வரம் காணொளி தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட பயணம்.
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
ஏப்ரல் 24, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
தெமாசெக் தொடக்கக் கல்லூரி: விபத்தில் இறந்த மாணவி கலகலப்பானவர், உற்சாகமானவர்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!