2.8 மி.சலவை இயந்திரங்களை திரும்பப் பெற்றது சாம்சுங் நிறுவனம்

நியூயார்க்: சாம்சுங் நிறுவனம் தயாரித்த குறிப்பிட்ட சில மாதிரி வகை சலவை இயந்திரங்களில் தீப்பிடிக்கக்கூடிய ஆபத்து இருப்பதாக எழுந்த புகார்களைத் தொடர்ந்து அந்நிறுவனம் அமெரிக்காவில் 2.8 மில்லியன் சலவை இயந்திரங்களை திரும்பப் பெற்றுள்ளது. இந்த எண்ணிக்கை சென்ற மாதம் சாம்சுங் நிறுவனம் திரும்பப் பெற்ற கேலக்சி நோட் 7 ஸ்மார்ட் தொலைபேசிகளின் எண்ணிக்கையைவிட அதிகமாகும். கோளாறு இருப்பதாகக் கூறப்படும் சலவை இயந்திரங்கள் அனைத்தும் மேல் பக்க மூடியைக் கொண்டவையாகும். சாம்சுங் சலவை இயந்திரங்கள் குறித்து 733 புகார்கள் வந்திருந்ததாக அமெரிக்க அதிகாரிகள் கூறினர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!