பழைய ஐநூறு, ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதையடுத்து பழைய நோட்டுகளை மாற்ற நாடு முழுவதும் மக்கள் அலை பாய்கிறார்கள். நோட்டுகளை மாற்ற வங்கிகளில் ஏராளமானோர் குவிகின்றனர். இதனால் பல மணி நேரம் வரிசையில் காத்திருந்த பிறகே நோட்டுகளை மாற்ற முடிந்ததாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். வங்கி ஊழியர்களும் கூடுதல் வேகத்துடனும் ஓய்வின்றியும் செயல்பட வேண்டி இருப்பதாகத் தெரிவித்துள்ளனர். படம்: சதீஷ்
ரூபாய் நோட்டுகளை மாற்ற காத்துக்கிடக்கும் மக்கள்
11 Nov 2016 13:13 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 12 Nov 2016 07:04
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
ஏப்ரல் 24, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!