ரூபாய் நோட்டுகளை மாற்ற காத்துக்கிடக்கும் மக்கள்

பழைய ஐநூறு, ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதையடுத்து பழைய நோட்டுகளை மாற்ற நாடு முழுவதும் மக்கள் அலை பாய்கிறார்கள். நோட்டுகளை மாற்ற வங்கிகளில் ஏராளமானோர் குவிகின்றனர். இதனால் பல மணி நேரம் வரிசையில் காத்திருந்த பிறகே நோட்டுகளை மாற்ற முடிந்ததாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். வங்கி ஊழியர்களும் கூடுதல் வேகத்துடனும் ஓய்வின்றியும் செயல்பட வேண்டி இருப்பதாகத் தெரிவித்துள்ளனர். படம்: சதீஷ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!